கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை | breakingnews
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு நெல்லை, தென்காசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரிக்கு இரவு மிக கனமழைக்காக ஆரஞ்ச் அலர்ட்
நவ 23, 2025