வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக காவல்துறை கைது செய்யற ஆளையெல்லாம் நம்ப முடியாதுங்க. முற்றிலும் ட்ராமா. எவனையாவது புடிச்சுக்குட்டு வந்து கோப்பை மூடிருவாங்க. ஆனா அந்த பெண்ணின் பெற்றோருக்கு நீதி கிடைக்காது. வரும் தேர்தலில் ஆட்சி மாறினால் நீதி கிடைக்கும்.