உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லஞ்சம்வாங்கிய சார்பதிவாளர், உதவியாக இருந்த பெண் கைது Sub Registrar arrested in Karaikudi| Bribe

லஞ்சம்வாங்கிய சார்பதிவாளர், உதவியாக இருந்த பெண் கைது Sub Registrar arrested in Karaikudi| Bribe

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த நகை வியாபாரி வைரவேல், தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை இரு தினங்களுக்கு முன் 4 வெவ்வேறு நபர்களிடம் விற்பனை செய்தார். இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இரு தரப்பினரும் கொடுக்கல், வாங்கல் முடித்து பத்திரப்பதிவும் முடிந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வழங்க, சார் பதிவாளர் முத்துப்பாண்டி 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். வைரவேலிடம் நிலம் வாங்கியோர் அவரிடம் இது குறித்து சொல்லவே, வைரவேல் பத்திர எழுத்தர் புவனப்பிரியாவிடம் இது குறித்து விசாரித்தார். லஞ்சப் பணம் பெறாமல் முத்துப்பாண்டி பத்திரங்களை வழங்க மாட்டார் என புவனப்பிரியா கூறினார்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ