உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பத்திரப்பதிவு ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பத்திரப்பதிவு ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு விவசாயம்தான் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை