உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளிக் குழந்தைகள் மூவர் மீது பஸ் மோதிய அதிர்ச்சி சம்பவம் | Bus Accident | Accident by Drunk Drive

பள்ளிக் குழந்தைகள் மூவர் மீது பஸ் மோதிய அதிர்ச்சி சம்பவம் | Bus Accident | Accident by Drunk Drive

குடிகாரன் அட்டகாசம் தாங்க முடியலடா சாமி மது போதையில் பள்ளி பஸ் ஓட்டிய டிரைவரால் நடந்த விபரீதம் தாத்தாவுடன் பைக்கில் சென்ற பள்ளிக் குழந்தைகள் மூவர் மீது மோதிய பள்ளி பஸ் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நடந்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சம்பவம் போதையில் வாகனம் ஓட்டுவோரின் லைசென்ஸ் உடனே ரத்து செய்ய வலியுறுத்தல்

நவ 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிட்டுக்குருவி
நவ 12, 2025 18:28

இதுக்கெல்லாம் சாராய வியாபாரியான அரசுதான் காரணம் . வழக்கில் அரசையும் குற்றவாளியாக்கி பதிந்திடவேண்டும் . குற்றவாளிக்கு யாராவது உதவி செய்தால் அவரையும் கைது செய்வது வழக்கம்தான் .காவல்துறை செய்யவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு எதிராக வழக்குதொடரவேண்டும் .சாராயம் விற்பது அரசின் கடமையல்ல .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ