/ தினமலர் டிவி
/ பொது
/ ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிலைப்பாடு என்ன? |Population Census
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிலைப்பாடு என்ன? |Population Census
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை கோரி வழக்கு! சுப்ரீம் காேர்ட் சொல்வது என்ன? நம் நாட்டில் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து 2021ல் கோரோனா பரவல் காரணமாக கணக்கெடுப்பு பணி நடக்கவில்லை. அதைத் தொடர்ந்து 2024ல் லோக்சபா தேர்தல் நடந்ததால் அப்போதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மே 21, 2026