வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாணவர்கள் திறமைசாலிகள் . அரசியல் அவர்களை சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் மூலம் வீணாக்குகிறது . உணர்தல் நலம் .
அண்ணாமலை தலையிட்ட CBSE விவகாரத்தில் அதிரடி திருப்பம் CBSE 3 Language Formula | Annamalai CBSE Issue
சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மும்மொழி கொள்கை திட்டத்தை பின்பற்றத் தேவையில்லை என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ வழியில் இப்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மும்மொழி கொள்கையை பின்பற்ற தேவையில்லை.
மாணவர்கள் திறமைசாலிகள் . அரசியல் அவர்களை சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் மூலம் வீணாக்குகிறது . உணர்தல் நலம் .