உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை | CCTV | theft | Tiruppur Police

புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை | CCTV | theft | Tiruppur Police

திருப்பூர் கேபிஎன் காலனி பகுதியில் ஒரு மாதமாக சிலரது வீடுகளில் செல்போன்கள், பணம் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து மாயமாகின. பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். நள்ளிரவு மூன்று மணி அளவில் நைட்டி அணிந்த பெண் ஒருவரின் நடமாட்டம் சிக்கியது.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை