உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 30 கிலோ முந்திரி, பாதம் கேட்டு மொத்தமும் குளோஸ் | CCTV | Theft

30 கிலோ முந்திரி, பாதம் கேட்டு மொத்தமும் குளோஸ் | CCTV | Theft

வர வரைக்கும் கல்லா பெட்டி இருக்குமா? பட்டப்பகலில் கடையில் சுருட்டும் ஆசாமி CCTV வீடியோ கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு டிப்டாப்பாக ஒரு ஆசாமி வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் 30 பாக்கெட் முந்திரி, 30 பாக்கெட் பாதம் வேண்டும் என கேட்டுள்ளார். பெரிய ஆர்டராக இருப்பதால் கடையில் இப்போது ஸ்டாக் இல்லை என கூறிய அவர் குடோன் சென்று எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை