/ தினமலர் டிவி
/ பொது
/ ராணுவ வீரரின் உல்லாச வாழ்க்கை; பரபரப்பு தகவல்கள் | police officer | chain snatching | Mayiladuthurai
ராணுவ வீரரின் உல்லாச வாழ்க்கை; பரபரப்பு தகவல்கள் | police officer | chain snatching | Mayiladuthurai
வசந்த் திரிபுரா மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது சிவாவுடன் சேர்ந்து திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழிப்பறி மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது, மாது, சூதாட்டம் என ஜாலியாக செலவழித்து விட்டு மீண்டும் ராணுவ பணிக்கு சென்று விடுவார். இப்படி, 4 வழிப்பறி சம்பவங்களில் வீரர் வசந்த் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ராணுவ வீரர் வசந்த், சிவா ஆகியோரை குத்தாலம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மயிலாடுதறை சிறையில் அடைத்தனர்.
ஜூலை 10, 2024