உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொருள் எல்லாம் போயிடுச்சு வேதனையில் வி.சாத்தனூர் மக்கள் Chathannoor Flood

பொருள் எல்லாம் போயிடுச்சு வேதனையில் வி.சாத்தனூர் மக்கள் Chathannoor Flood

பெஞ்சல் புயல் மழையின்போது, சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாத்தனூர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டன. 3 நாட்களாக கரன்ட், சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர். ஒட்டுக்காக வரும் அரசியல்வாதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை வந்து பார்க்கவில்லை என கோபத்துடன் கூறினர்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை