வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாய்கள் காட்டுவாசி மனிதனினால் பழக்கப்படுத்திய ஓநாய்களே . தெரு நாய்கள் தனியாக இருக்கும் வரை அமைதியாக இருக்கும் அதே சமயம் கூட்டமாக சேர்ந்துவிட்டால் காட்டுஓநாய்களை போலவே குறிவைக்கப்பட்ட இரையை கடித்து குதறி கொன்றுவிடும் . கொலைகார நாய்களுக்கு போராடும் ஒவ் வொருவருக்கும் 10 தெருநாயை சோறுபோட்டு அவர்களின் சொந்த வீட்டில் வளர்க்க சொல்ல வேண்டும்
ஆர்வலர்கள் ஆளுக்கு ஆயிரம் நாய்களை போஷிக்க வேண்டும் என்று உத்தரவு போட வேண்டும்.
உண்மை அருமை.
சமீப காலமாக உச்சநீதிமன்றம் தவறான தீர்ப்பையே தருகின்றன. தேர்தல் ஆணய விஷயத்திலும் தான்தோன்றித்தனமான தீர்ப்பு. மோடிஜியும், முர்முவும் விஷயம் பெரியதாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
தேர்தல் ஆணையத்தில் என்ன தவறான தீர்ப்பு?