உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தை தொடர முடிவு | Chennai corporation | sanitation workers | Police

அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தை தொடர முடிவு | Chennai corporation | sanitation workers | Police

போலீஸ் கையை கடித்தனர் பஸ்களை சேதப்படுத்தினர்! துப்புரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைக்க தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ரிப்பன் மாளிகை முன் 13 நாட்களாக போராட்டம் நடத்தினர். ஐகோர்ட் உத்தரவையடுத்து, நேற்று நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி