உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துறை அமைச்சர் எங்கே? செல்வப்பெருந்தகை பதில் | Chennai Corporation | Workers Strike | Selvaperunthaga

துறை அமைச்சர் எங்கே? செல்வப்பெருந்தகை பதில் | Chennai Corporation | Workers Strike | Selvaperunthaga

குப்பை சேகரிப்பு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 வது நாள் போராட்டத்தின் போது நள்ளிரவில் அமைச்சர் சேகர் பாபு இவர்களுடன் பேச்சு நடத்தினார். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை