உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கோர்ட் உத்தரவு

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கோர்ட் உத்தரவு

தேவநாதன் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சிறப்பு கோர்ட்டில் போலீஸ் அனுமதி கேட்டது தேவநாதன் உள்ளிட்ட 3 பேரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது செப்டம்பர் 3ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி