/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்பு! Chennai Heavy Rain | Ditwah cy
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்பு! Chennai Heavy Rain | Ditwah cy
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை தொடர்கிறது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 6 செ.மீ. மழை பெய்து உள்ளது. அடுத்தபடியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கத்திவாக்கம் ஆகிய இடங்களில் 4 செமீ மழை பெய்துள்ளது.
டிச 02, 2025