/ தினமலர் டிவி
/ பொது
/ தொழில்நுட்ப கோளாறால் சுரங்க பாதையில் நின்ற மெட்ரோ ரயில் Chennai Metro Rail | passengers at tunnel
தொழில்நுட்ப கோளாறால் சுரங்க பாதையில் நின்ற மெட்ரோ ரயில் Chennai Metro Rail | passengers at tunnel
சென்னை, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி இன்று காலை 6 மணி அளவில் ஒரு மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் மற்றும் ஐகோர்ட் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ சென்ற போது, திடீரென ரயில் நின்றது. மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நின்றதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
டிச 02, 2025