உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா சென்னையில் சுட்டு பிடிப்பு | Chennai Police | Rowdy Arrest

பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா சென்னையில் சுட்டு பிடிப்பு | Chennai Police | Rowdy Arrest

சென்ற வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தனிப்படை போலீசார் ஒரு ரவுடி கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட அந்த கும்பலிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த கடத்தல் வழக்கின் பின்னணியில் பிரபல ரவுடியும், கூலிப் படை கும்பலின் தலைவனுமான ஹைகோர்ட் மகாராஜா இருந்தது தெரியவந்தது. ரவுடி ஹைகோர்ட் மகாராஜா தூத்துக்குடியை சேர்ந்தவன்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ