/ தினமலர் டிவி
/ பொது
/ கோயம்பேடு அருகே ஓட்டலில் நடந்த பரப்பு சம்பவம் | Chennai Police | Terrorist Arrested
கோயம்பேடு அருகே ஓட்டலில் நடந்த பரப்பு சம்பவம் | Chennai Police | Terrorist Arrested
சென்னையில் தலைமறைவாக இருப்பதை மேற்குவங்க உளவுத்துறை கண்டுபிடித்தது. இன்று சென்னை வந்த மேற்குவங்க போலீசார், தமிழக போலீசின் உதவியுடன் அனோவரை தேடினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் பதுங்கி இருந்த அனோவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இவர் மத அடிப்படைவாத இயக்கங்களின் ஆதரவாளராகவும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். சென்னைக்கு தப்பி வந்து கோயம்பேட்டில் கட்டட வேலை, இஸ்திரி போடும் வேலைகளை செய்துவந்தார் என போலீசார் கூறினர்
ஜூன் 28, 2024