/ தினமலர் டிவி
/ பொது
/ சுரங்கப்பாதையில் நிரம்பிய மழைநீர்: போக்குவரத்து தடை | chennai rain | chennai flood
சுரங்கப்பாதையில் நிரம்பிய மழைநீர்: போக்குவரத்து தடை | chennai rain | chennai flood
மழையால் மூழ்கிய சாலைகள் நீந்தி சென்ற வாகனங்கள் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் புறநகர் பகுதிகளான இசிஆர், ஓஎம்ஆர். வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. ஆங்காங்கே சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. வாகனங்கள் நீரில் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
நவ 26, 2024