உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்ட்ரலில் ரூம் போட்டு நோட்டம்! மஹாராஷ்டிரா கும்பல் கைது | Chennai robbery | Vyasarpadi Police

சென்ட்ரலில் ரூம் போட்டு நோட்டம்! மஹாராஷ்டிரா கும்பல் கைது | Chennai robbery | Vyasarpadi Police

சென்னை வியாசர்பாடி பொன்னப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. டி.நகர் பைனான்ஸ் கம்பெனி மேனேஜர். சென்ற செப்டம்பர் 23 அன்று மாரிமுத்து மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 58 சவரன் நகைகள் திருடு போயிருந்தன. மாரிமுத்து வியாசர்பாடி போலீசில் புகார் கொடுத்தார். தடயங்களை கைப்பற்றி பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்தனர்.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி