உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குண்டுக்கட்டாக கைது... சென்னையில் பரபரப்பு chennai sanitation workers protest | chennia corporation

குண்டுக்கட்டாக கைது... சென்னையில் பரபரப்பு chennai sanitation workers protest | chennia corporation

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி 2 மாதங்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் இதுவரை நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் முடிவுக்கு வருவதில் சிக்கில் நீடிக்கிறது. இதற்கிடையே பாரி முனையில் உள்ள குறளகம் பகுதியில் இருந்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம். முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடுவோம் என்று அறிவித்தனர். இதனால் இன்று அதிகாலையிலேயே பாரி முனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

டிச 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ