உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே நேரத்தில் படையெடுக்கும் லட்சக்கணக்கான மக்கள் | Chennai | Traffic Police

ஒரே நேரத்தில் படையெடுக்கும் லட்சக்கணக்கான மக்கள் | Chennai | Traffic Police

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு கிளம்பியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் டூவீலர், கார்களில் வருவதால் பரனூர் டோல்கேட், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பெருங்களத்தூர், தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பெருங்களத்தூர்,வண்டலூர், கிளாம்பாக்கம் இடையே 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. போக்குவரத்து போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி