உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு கான்ட்ராக்டர் வீட்டில் பகீர் சம்பவம் - என்ன நடந்தது? | Journalist Found | chhattisgarh

அரசு கான்ட்ராக்டர் வீட்டில் பகீர் சம்பவம் - என்ன நடந்தது? | Journalist Found | chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் 120 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு போடும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை உள்ளூர் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ் அம்பலப்படுத்தினார். இது குறித்து ரோடு போடும் கான்ட்ராக்டர் சுரேஷ் சந்திரசேகரிடம் அரசு விசாரணை நடத்தி வருகிறது. முறைகேடு வெளியில் வர காரணமாக இருந்த முகேஷ் கடந்த ஜனவரி 1ம் தேதி மாயமானார்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ