உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்தது என்ன? பகீர் பின்னணி | Chinnaswamy Stadium | RCB fans

பெங்களூரு ஸ்டேடியத்தில் நடந்தது என்ன? பகீர் பின்னணி | Chinnaswamy Stadium | RCB fans

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசனின் இறுதி போட்டி நடந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடங்கி 18 ஆண்களுக்கு பிறகு பெங்களூரு அணி வென்ற முதல் கோப்பை இதுவாகும். இதனால் கோடிக்கணக்கான பெங்களூரு அணி ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை