உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வகுப்பறையே இல்லாமல் பாடம் அரசுப்பள்ளி மாணவர்களின் பரிதாபம்

வகுப்பறையே இல்லாமல் பாடம் அரசுப்பள்ளி மாணவர்களின் பரிதாபம்

தர்மபுரி மாவட்டம், பி.செட்டிஹள்ளி ஊராட்சி, ஜோதிஹள்ளியில் 2017 ம் ஆண்டு வரை 4 வகுப்பறைகளுடன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டது. 2018 அதிமுக ஆட்சியில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின், தலா 2 வகுப்பறைகளுடன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என தனித்தனியாக செயல்பட தொடங்கின.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ