உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறோம் | Nepal | Nepal Flood | Rescue | TN Govt

தமிழர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறோம் | Nepal | Nepal Flood | Rescue | TN Govt

நேபாள பனிச்சரிவால் சிக்கி தவித்த 5 பேர் சென்னை திரும்பினர். மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் வரவேற்றார்.

செப் 01, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Keshavan.J
செப் 02, 2026 07:02

முதலில் இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் அப்புறம் தமிழராக இருங்கள். எந்தவொரு அவசர காலத்திலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வர இந்திய வெளியுறவு அமைச்சகம் அனைத்து மீட்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும். சென்னையில் தரையிறங்கிய பிறகு, தமிழக அமைச்சரைப் பார்த்ததும், இந்த மக்கள் தமிழக அரசுக்கு நன்றி சொல்லவும், இது போன்ற தேவையற்ற அறிக்கைகளை வெளியிடவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது முந்தைய திமுக ஆட்சியிலும் நடந்தது.


ராஜா
செப் 02, 2026 05:24

இதற்கு லேபிள் ஓட்டுவதற்கு முன், வெளியுறவு துறைக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிவிடுவோம்.


Raman
செப் 01, 2026 22:40

வெளி உறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும், மோடி அவர்களுக்கும் மிக்க நன்றி


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை