வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முதலில் இந்தியராக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் அப்புறம் தமிழராக இருங்கள். எந்தவொரு அவசர காலத்திலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்டு வர இந்திய வெளியுறவு அமைச்சகம் அனைத்து மீட்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும். சென்னையில் தரையிறங்கிய பிறகு, தமிழக அமைச்சரைப் பார்த்ததும், இந்த மக்கள் தமிழக அரசுக்கு நன்றி சொல்லவும், இது போன்ற தேவையற்ற அறிக்கைகளை வெளியிடவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது முந்தைய திமுக ஆட்சியிலும் நடந்தது.
இதற்கு லேபிள் ஓட்டுவதற்கு முன், வெளியுறவு துறைக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிவிடுவோம்.
வெளி உறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும், மோடி அவர்களுக்கும் மிக்க நன்றி