உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிஸ்க்: யானைகளிடம் கெஞ்சிய மக்கள்: கோவையில் பதற்றம் coimbatore elephant attack Priest dies viral

டிஸ்க்: யானைகளிடம் கெஞ்சிய மக்கள்: கோவையில் பதற்றம் coimbatore elephant attack Priest dies viral

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார மலையோர கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. காட்டு யானை கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களில் புகுந்து உயிருக்கும், உடைமைக்கும் சேதத்தை ஏற்படுத்துவதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அச்சத்துடன் வாழ்கின்றனர். வாகனத்தில் சென்ற நபரை துரத்தியது, வீட்டின் முன் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்தது, வீட்டில் இருந்தவர்களை தாக்க முயன்றது, நடைப்பயிற்சிக்கு சென்ற தம்பதியை துரத்தி தாக்க வந்தது, தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது என கடந்த சில நாட்களில் யானைகள் செய்த சம்பவங்கள்

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ