/ தினமலர் டிவி
/ பொது
/ டெங்கு ஒழிப்பு: தூய்மை பணியாளர்களை மிரளவிட்ட பாட்டில்கள் | Coimbatore Dengue Prevention League
டெங்கு ஒழிப்பு: தூய்மை பணியாளர்களை மிரளவிட்ட பாட்டில்கள் | Coimbatore Dengue Prevention League
கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருந்தால், அபேட் மருந்து ஊற்றுகின்றனர். டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.
ஜூலை 30, 2026