உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விதியை மீறி வந்த டிப்பர் லாரி: பொங்கி எழுந்த மாணவர்கள் | Puducherry accident dipper lorry

விதியை மீறி வந்த டிப்பர் லாரி: பொங்கி எழுந்த மாணவர்கள் | Puducherry accident dipper lorry

புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித், இவரது மகன் கவிஷ் மூலக்குளம் தனியார் பொறியியல் கல்லூரியில் பி டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை 9.15 மணிக்கு பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். உடன் படிக்கும் நண்பர் பின்னால் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது கூடப்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி பைக்கை முந்த முயன்றது. அப்போது, பைக் மீது லாரி மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

செப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை