வெள்ளத்தின் நடுவில் என்ன இருக்கு பாருங்க | Flood | River | Cooum River
பெஞ்சல் புயலில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் வெள்ளதில் மூழ்கின. மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே உள்ள நொளம்பூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மழை நின்ற பிறகும் இன்னும் பாலத்தில் இருந்து 2 அடிக்கு மேல் வெள்ளம் பாய்கிறது.
டிச 06, 2024