உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அருவியில் கரண்ட் கட் ஆன நேரத்தில் நடந்த சம்பவம்! | Coutrallam Falls | Tenkasi

அருவியில் கரண்ட் கட் ஆன நேரத்தில் நடந்த சம்பவம்! | Coutrallam Falls | Tenkasi

குற்றாலம் அருவியில் குளித்தவரின் கையை சுற்றிய பாம்பு அலறிய டூரிஸ்ட்கள்! குற்றாலம் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக வருவதால் தினமும் டூரிஸ்ட்கள் கூட்டம் படையெடுக்கிறது. நேற்று இரவு ஏராளமான டூரிஸ்ட்கள் மெயின் அருவியில் குளித்து கொண்டு இருந்த போது தண்ணீரில் இழுத்து வரப்பட்ட பாம்பு ஒன்று ஒருவரின் கையை சுற்றியது. கையில் பாம்பு சுற்றியதை கண்டு அங்கிருந்து அலறி அடித்து ஓடினார்.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ