/ தினமலர் டிவி
/ பொது
/ பசு பாதுகாவலர் உயிரிழப்பு; உபியில் வெடித்தது போராட்டம்: போலீஸ் தடியடி | Mathura | cow vigilante
பசு பாதுகாவலர் உயிரிழப்பு; உபியில் வெடித்தது போராட்டம்: போலீஸ் தடியடி | Mathura | cow vigilante
உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம் கோசியை சேர்ந்தவர் சந்திரசேகர். மாமிசத்திற்காக பசுக்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவதை தடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்த இவரை பர்சா பாபா என்றும் அப்பகுதி மக்கள் அழத்து வந்தனர்.
மார் 21, 2026