உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடிக்கடி வீட்டில் பேசிய மனைவி; நெல்லையில் நடந்த விபரீதம் | Crime | Nellai | Police Investigation

அடிக்கடி வீட்டில் பேசிய மனைவி; நெல்லையில் நடந்த விபரீதம் | Crime | Nellai | Police Investigation

நெல்லை கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ், வயது 23. பெயிண்டர் தொழில் செய்து வந்தார். 2023ல் அதே பகுதியை சேர்ந்த பிருத்திகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு வயது 20. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவரும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை