/ தினமலர் டிவி
/ பொது
/ தூத்துக்குடியில் இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம் | Crime | Police | Thoothukudi
தூத்துக்குடியில் இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம் | Crime | Police | Thoothukudi
துடிக்க துடிக்க சரிக்கப்பட்ட காவலரின் அம்மா வீடு புகுந்து நடந்த வெறியாட்டம் துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே தேரிப்பனையை சேர்ந்தவர் விக்ராந்த். சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு ஆனந்தபுரத்தில் உள்ளது. தேரிப்பனையில் 70 வயதான இவரது தாய் வசந்தா மட்டும் தனியாக வசிக்கிறார்.
ஏப் 15, 2025