உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோனது crime police trichy musiri illegal affair woman farmer

போலீஸ் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோனது crime police trichy musiri illegal affair woman farmer

போலீஸ் அலட்சியத்தால் 2 உயிர்கள் பறிபோனது crime police trichy musiri illegal affair woman farmer man arrested முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (64) என்பவருடன் கீதாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கள்ளத் தெடர்பு ஏற்பட்டது. மகன்கள் இல்லாத சமயத்தில் கீதா வீட்டுக்கு நேற்றிரவு பாலச்சந்திரன் சென்றார். அப்போது, புதிதாக கேஸ் சிலிண்டர் இணைப்பு வாங்க பாலச்சந்திரனிடம் கீதா 3 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். பாலச்சந்திரன் 500 ரூபாய் மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை