உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனிமவளத் துறை நடவடிக்கை எடுக்க எழுகிறது கோரிக்கை | Crushed Stone | M-Sand | Mining | Quarries

கனிமவளத் துறை நடவடிக்கை எடுக்க எழுகிறது கோரிக்கை | Crushed Stone | M-Sand | Mining | Quarries

தமிழகத்தில் 2,000க்கும் அதிகமான கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் கிடைக்கும் கருங்கற்களை உடைக்கும் கிரஷர்கள் 3,000 உள்ளன. ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கற்களை ஆலைகளில் துகளாக்கி எம் - சாண்ட் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 456 எம் - சாண்ட் ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தி திறனை விட இரு மடங்கு அதிகமாக எம் - சாண்ட் விற்பனை நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் கிரஷர் உரிமையாளர்கள் கருங்கல் துகள்களை சலித்து எம் - சாண்ட் என்று விற்கின்றனர்.

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை