உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை சம்பவம்போல் அடிக்கடி நடக்கும் குற்றம் | cuddalore beach | Police

அண்ணா பல்கலை சம்பவம்போல் அடிக்கடி நடக்கும் குற்றம் | cuddalore beach | Police

பீச்சுக்கு வந்த பெண்களிடம் தகராறு செய்து தாக்குதல்! கணவர்களை அடித்து உதைத்த வாலிபர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடற்கரைக்கு, குறிஞ்சிபாடியை சேர்ந்த 2 தம்பதிகள், உறவினர்களுடன் பொழுதை கழிக்க வந்தனர். கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் 4 பேர் பெண்களிடம் தகராறு செய்துள்ளனர். அவர்கள் மது அல்லது கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி