/ தினமலர் டிவி
/ பொது
/ மோசடி கும்பலை ராஜஸ்தானில் தூக்கியது தெலங்கானா போலீஸ்! Cyber Crime|Telangana|QR code fraud
மோசடி கும்பலை ராஜஸ்தானில் தூக்கியது தெலங்கானா போலீஸ்! Cyber Crime|Telangana|QR code fraud
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஹோரூமில் வடமாநில கும்பல் ஒன்று நுழைந்துள்ளது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி அடுக்கியுள்ளனர். அதிக தொகையை கையில் எடுத்து வர முடியவில்லை என்றும், பணத்தை UPI மூலம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். க்யூ ஆர் கோர்டை போட்டோ எடுத்து ராஜஸ்தானில் உள்ள சகோதரருக்கு அனுப்பிவிட்டு, அவர் பணம் செலுத்துவார் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல் அவர் பணம் செலுத்தியதும் பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர். கும்பல் இடத்தை காலி செய்தது தெரிந்ததும், ராஜஸ்தானில் இருந்து பணம் செலுத்தியவர் தான் தவறுதலாக அந்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விட்டதாகவும்,
செப் 10, 2024