உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 38 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்! CycloneFengal | Srilanka | Rain Affect

38 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்! CycloneFengal | Srilanka | Rain Affect

வங்ககடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. புயல் காரணமாக இலங்கையிலும் கனமழை கொட்டுகிறது. இலங்கையில் மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையால் 4 லட்சத்து 41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை