உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துவக்கப்பள்ளியில் ஹிந்தி; கமிட்டி அமைத்தது அரசு devendra fadnavis| maharastra withdraws3 language po

துவக்கப்பள்ளியில் ஹிந்தி; கமிட்டி அமைத்தது அரசு devendra fadnavis| maharastra withdraws3 language po

மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மராத்தி, ஆங்கிலத்துக்கு அடுத்து 3வது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால், ஹிந்தி மொழியை திணிப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் எதிர்த்தன. இதனால், அரசின் அந்த உத்தரவு மாற்றப்பட்டது. ஹிந்தி கட்டாயம் அல்ல; விருப்ப மொழியாக கற்பித்தால் போதும் என கடந்த 17 ம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை