உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செப்டிக் டேங்கில் கிடந்த மாற்றுத்திறனாளி: சென்னையில் அதிர்ச்சி | Differently-Abled Safety | Crime

செப்டிக் டேங்கில் கிடந்த மாற்றுத்திறனாளி: சென்னையில் அதிர்ச்சி | Differently-Abled Safety | Crime

தென்காசி மாவட்டம் , கடையநல்லூரை சேர்ந்தவர் மகேந்திரன், வயது 28. மாற்றுத்திறனாளி. காது கேட்காது, வாய் பேச வராது. சென்னை, புழல் காந்தி தெருவில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்தார்.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை