/ தினமலர் டிவி
/ பொது
/ மிரட்டலுக்கு பயந்த ஆள் நான் இல்ல! டிஐஜி முழு விளக்கம் | DIG Varun Kumar | Former Trichy SP | Seeman
மிரட்டலுக்கு பயந்த ஆள் நான் இல்ல! டிஐஜி முழு விளக்கம் | DIG Varun Kumar | Former Trichy SP | Seeman
தன் மீதும் தனது குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக திருச்சி முன்னாள் எஸ்பியும் தற்போதைய டிஐஜியுமான வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். திருச்சி மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்பாக நீதிபதி உத்தரவின் அடிப்படையில் டிஐஜி வருண்குமார் இன்று ஆஜரானார். அவர் அளித்த விரிவான வாக்குமூலத்தை நீதிபதி பாலாஜி பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து வழக்கு ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டிச 30, 2024