உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஷம் கேட்கும் மகள்; கண்ணீர் விடும் பெற்றோர் | PERAMBALUR | MYSTERIOUS DISEASE

விஷம் கேட்கும் மகள்; கண்ணீர் விடும் பெற்றோர் | PERAMBALUR | MYSTERIOUS DISEASE

பெரம்பலூர் கவுல்பாளையம் காளியம்மன் நகரை சேர்ந்தவர்சௌந்தராஜன். கல்லுடைக்கும் தொழிலாளி. இவருக்கு லதா, விஜயா, வேம்பு, சினேகா என 4 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். 3 வது மகள் வேம்புவை வயது 25 அதே பகுதியைச் சேர்ந்த மணியரசு காதலித்து திருமணம் செய்தார். வேம்புவுக்கு 8 மாதத்திற்கு முன் கழுத்துப் பகுதியில் கொப்பளம் வந்தது. மருத்துவமனைக்கு சென்று பார்த்தும் அது சரியாகவில்லை. இதனால் காதல் மனைவியை அவரது பெற்றோரிடமே ஒப்படைத்து விட்டு மணியரசு போய்விட்டார்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை