உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திண்டுக்கல் அருகே மனதை உருக்கும் நிகழ்வு | Dindigul | Vadamadurai Incident | Dindigul Accident

திண்டுக்கல் அருகே மனதை உருக்கும் நிகழ்வு | Dindigul | Vadamadurai Incident | Dindigul Accident

திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ளது கொல்லப்பட்டி சமத்துவபுரம். இங்கு தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் பழனிசாமி - அஞ்சலை தம்பதி. இவர்களது மகன் மற்றும் மகள் வழி பேரப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இன்று மதியம் வீட்டின் முன்பு உள்ள சாலையோரமாக விளையாடி கொண்டிருந்தனர்

ஆக 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை