/ தினமலர் டிவி
/ பொது
/ திருவாரூர் சமையல் மாஸ்டருக்கு மலேசியாவில் சோகம்: கதறும் குடும்பம் | Thiruvarur | District Collector
திருவாரூர் சமையல் மாஸ்டருக்கு மலேசியாவில் சோகம்: கதறும் குடும்பம் | Thiruvarur | District Collector
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கீழத்தெரு மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ். சமையல் மாஸ்டர். கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் உள்ள ஹோட்டலில் பணியாற்றினார். கடைசியாக தங்கை திருமணத்துக்காக 9 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் வந்தார். அதன் பின் மலேசியா சென்றவர் திரும்ப வரவில்லை. ஆனால் குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்தார். திடீரென தீபாவளிக்கு மறுநாள் அவரது செல்போன் ஸ்விட்ச்-ஆப் ஆகி இருந்தது. பின்னர் சதீஷ் வேலை பார்த்த ஹோட்டல் உரிமையாளர் எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. சதீஷ் ஹார்ட்-அட்டாக்கால் இறந்துவிட்டார்.
அக் 24, 2025