உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்ணுடன் கவுன்சிலர் சண்டை: முன்னாள் அதிகாரி பரபரப்பு புகார் | Dmk councillor fight | trichy police

பெண்ணுடன் கவுன்சிலர் சண்டை: முன்னாள் அதிகாரி பரபரப்பு புகார் | Dmk councillor fight | trichy police

திருச்சி எடமலைபட்டிபுதூர் 57வது வார்டு நல்லகேணி தெருவை சேர்ந்தவர் முத்தையன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. 2 மகள்களுடன் வசித்து வருகிறார். நல்ல கேணி தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்தனர். அந்த தெருவில் முத்தையன் ஒரு போர்டு வைத்திருந்தார். எனது நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அந்த போர்டில் முத்தையன் எழுதியிருந்தார்.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ