/ தினமலர் டிவி
/ பொது
/ நடு ரோட்டில் போதை இளைஞரின் ரகளையால் பரபரப்பு | Drunken youth | Problem with public | Tirupur
நடு ரோட்டில் போதை இளைஞரின் ரகளையால் பரபரப்பு | Drunken youth | Problem with public | Tirupur
திருப்பூர், அங்கேரிபாளையம் சாலை, டீச்சர்ஸ் காலனியில் மது போதையில் இளைஞர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், இளைஞரை அமைதியாக செல்லுமாறு எச்சரித்தார். அதை கேட்காமல் ஆத்திரம் அடைந்த போதை இளைஞர் போலீசை தள்ளிவிட்டு தாக்கினார். இதனால் பொறுமை இழந்த மக்கள் போதை இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
நவ 01, 2024