உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீ விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை! Dubai Marina | Fire accident | 67 storied Apartmen

தீ விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை! Dubai Marina | Fire accident | 67 storied Apartmen

துபாய் நகரின் மெரினா பினாக்கிள் பகுதியில் 67 மாடி கொண்ட அபார்ட்மென்ட் உள்ளது. அதில் 764 வீடுகளும் அவற்றில் 3 ஆயிரத்து 820 பேரும் வசிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு அங்கு ஒரு வீட்டில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இரவு நேரம் என்பதால் பலர் உறங்கிக் கொண்டு இருந்தனர். புகை வந்ததால் சிலர் மாடி ஜன்னல் பகுதிகளில் இருந்து வெளியே பார்த்தனர். அவர்களுக்கு தீ எங்கு எரிகிறது என்பது தெரியவில்லை. அபார்ட்மென்டுக்கு வெளியே இருந்தவர்கள், ஒரு வீட்டில் தீ எரிவதாக சைகை மூலம் தெரிவித்தனர். அப்போதும் அவர்களுக்கு புரியவில்லை.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை