/ தினமலர் டிவி
/ பொது
/ தொகுதி போய் விடுமோ என எம்எல்ஏக்களுக்கு பயம்! | Duraimurugan | DMK Minister | Flood
தொகுதி போய் விடுமோ என எம்எல்ஏக்களுக்கு பயம்! | Duraimurugan | DMK Minister | Flood
நீர் ஆதாரங்களில் அதிகாரிகள் முதல் மக்கள் வரை குப்பை கொட்டுவதால் தான் அடைப்பு ஏற்படுகிறது. என் தொகுதியிலும் இதே பிரச்னை உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
டிச 16, 2024